valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 November 2012

ஷிர்டி சாய் சத் சரிதம்

தக்ஷிணை கேட்டு வாங்கிய பணம் பழைய கோயில்களைப் புதிப்பிக்க எவ்வாறு செலவிடப் பட்டது என்பது பற்றியும் தோதீ - போதீ, கண்ட யோகம் போன்ற யோகப் பயிற்சிகளில் பாபா தம் உடலை வருத்திக் கொண்ட விவரமும் -

எவ்வாறு பாபா மற்றவர்களின் நல்வாழ்வுக்காக கஷ்டப் பட்டார் என்பது பற்றியும் பக்தர்களின் சங்கடங்களை எவ்வாறு நிவாரணம் செய்தார் என்பது பற்றியும் - இவையனைத்தும் அடுத்த அத்தியாயத்தில் தெளிவாகச் சொல்லப் பட்டு கதை கேட்பவர்களைத் திருப்தி செய்யும்.

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப் பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப் பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், 'ஸ்ரீராம ஜன்ம உற்சவம்" என்னும் ஆறாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


No comments:

Post a Comment