ஷீர்டி சாயி சத்சரிதம்
கதையும் கதையைச் சொல்லும் வாயும் சொல்பவரும் சமர்த்த சாயியாக இருக்கும்போது இந்த ஹேமாட் பந்த் யார்? வேறு புனை பெயரே !
ஆகவே, மேற்கொண்டு அவருடைய மனத்தில் என்ன உதிக்கிறதோ அதைத்தான் நீங்கள் கேட்கப்போகிறீர்கள். வேளை வரும்போது தானாகவே வெளிப்படப் போவதைப்பற்றி இன்றென்ன கவலை?
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாடட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட , 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'கீதை சுலோகத்திற்கு விசேஷ விளக்கம் - சமாதி கோயில் நிர்மாணம்' என்னும் முப்பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.