ஷீர்டி சாயி சத்சரிதம்
அவருடன் ஐக்கியமாகி 'சோகம்' (அவனே நான், நானே அவன்) தத்துவத்தில் பின்னமின்றி முழுமையாக மகிழ்ச்சியுறுகிறேன்.
மேலும் இரவுபகலாக சாயியை தியானம் செய்யவேண்டுமென்றும் சாயியைத் தவிர வேறெந்த எண்ணமும் மனதில் நுழைந்துவிடாதவாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஹேமாட் பிரேமையுடனும் விநயத்துடனும் வேண்டுகிறேன்.
இறந்த காலத்தில் நடந்தது மனத்திலிருந்து அளிக்கப்படட்டும்; எதிர்காலத்தில் எல்லை தள்ளிவைக்கப்படட்டும். இவை இரண்டுக்குமிடையே இருக்கும் நிகழ்காலம் குருவின் பாதங்களில் நிரந்தரமாக லயிக்கட்டும்!
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரித்திரம் ' என்னும் காவியத்தில், 'தீக்ஷை அனுக்கிரக தானம்' என்னும் இருபத்தேழாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீசத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
அவருடன் ஐக்கியமாகி 'சோகம்' (அவனே நான், நானே அவன்) தத்துவத்தில் பின்னமின்றி முழுமையாக மகிழ்ச்சியுறுகிறேன்.
மேலும் இரவுபகலாக சாயியை தியானம் செய்யவேண்டுமென்றும் சாயியைத் தவிர வேறெந்த எண்ணமும் மனதில் நுழைந்துவிடாதவாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஹேமாட் பிரேமையுடனும் விநயத்துடனும் வேண்டுகிறேன்.
இறந்த காலத்தில் நடந்தது மனத்திலிருந்து அளிக்கப்படட்டும்; எதிர்காலத்தில் எல்லை தள்ளிவைக்கப்படட்டும். இவை இரண்டுக்குமிடையே இருக்கும் நிகழ்காலம் குருவின் பாதங்களில் நிரந்தரமாக லயிக்கட்டும்!
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரித்திரம் ' என்னும் காவியத்தில், 'தீக்ஷை அனுக்கிரக தானம்' என்னும் இருபத்தேழாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீசத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.