valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 March 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஹேமாத் சாயி பாதங்களில் சரணடைகிறேன். நகைச்சுவையாலும் கேலி செய்தும் ஞானத்தை அழிப்பது, பக்தர்களைக் கைதூகிவிட்டு மங்களம் அளிக்கும் வழிகளில் ஒன்று. 'பிரம்மத்தை காட்டு' என்று கேட்டுகொண்டு  வந்தவர் ஒரு நொண்டிசாக்குத்தான்!

அடுத்த அத்தியாயம் மேலும் இனிமையானது! செவிமடுப்பவர்கள் திருப்தி அடைவார்கள். என்னுடைய இதயத்தின் ரஹசிய தாபம் நிறைவேறும்.

நான் எவ்வாறு பாபாவின் செய்தியை எடுத்துக்கொண்டு மாதவராவ் இடம் (சாமா) சென்றேன் என்பது பற்றியும் அதன் பிறகு எவ்வாறு பாபாவின் அனுக்கிரஹதைப் பெற்றேன் என்பந்து பற்றியுமான விவரங்களைச் செல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள்.

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வு ஊட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரிதம்' என்னும் காவியத்தில், 'பிரம்ம ஞான உபதேசம்' என்னும் பதினேழாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்!


No comments:

Post a Comment