valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 7 February 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

மனிதப் பிறவியின் மகிமையையும் தாம் பிச்சையெடுத்த விவரங்களையும் பாயஜாபயியின் ஒருமுகமான பக்தியைப்  பற்றியும் தாம் உணவுண்ட முறையைப் பற்றியும் அவர் விவரிக்கப் போகிறார்

பாபா எவ்வாறு மகால்சாபதியுடனும் தாத்யா  கோதே பாடீலுடனும்  மசூதியில் உறங்கினார் என்பது பற்றியும் கேளுங்கள்
ஹெமாத் சாயியை முழுமையாக சரணடைகிறேன்; சாயி பக்தர்களின் கால்களில் இருக்கும் காலனியாக் என்னைக் கருதுகிறேன். அடியேனுக்கு சாயியின் காதலி பிரவசன ரூபத்தில் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டது

எல்லாருக்கும் ஷேமம்  உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், "பலவிதமான கதைகளின் விவரணம் என்னும் ஏழாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்.


No comments:

Post a Comment