valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 9 July 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

உங்களுடைய சித்தம் மகிழ்ச்சியால் பொங்கும்; உங்களுடைய பிரபஞ்ச உணர்வு மேன்மையுறும். ஆகவே, கதை கேட்பவர்களே, உங்களுடைய கவனத்தை கொடுத்து ஞானிகளுடைய மகிமையை அறிந்து கொள்ளுங்கள்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்' என்னும் காவியத்தில், 'சோல்கரின் கற்கண்டு விநியோகம்' என்னும்  பதினைந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 


No comments:

Post a Comment